Questions
stringlengths 4
72
| Answers
stringlengths 11
172
|
---|---|
தலைசுற்றல் குணமாக
|
தலை சுற்றல் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் ஒரு அவுன்ஸ் நெல்லிக்காய் சாறு குடிக்கலாம்.
|
தலைசுற்றல்
|
மாதுளம்பழ சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
|
தலைச்சுற்றல், கிறுகிறுப்பு குணமாக
|
கொத்தமல்லி விதையை கொதிநீரில் ஊறவைத்து காலையில் குடித்து வரலாம்.
|
தலைச்சுற்றல் நீங்க
|
கீழாநெல்லி தைலத்தை பூசி குளித்து வந்தால் தலைச்சுற்றல் நிற்கும்.
|
தலைசுற்றல், இரத்த கொதிப்பு தீர
|
நெல்லிவற்றல் பச்சைபயறு கஷாயம் காலை, மாலை சாப்பிட தீரும்
|
தலைசுற்றல் சரியாக
|
இஞ்சி சாறு தேன் கலந்து குடிக்க தீரும்.
|
மூச்சு வாங்குதல்
|
தூதுவளை உண்பதால் மூச்சு வாங்குதல் காது அடைத்தல், காது மந்தம் விலகும்.
|
நோய் எதிர்ப்பு சக்தி
|
அருகம்புல் சாறை காலை வெறும் வயிற்றில் கால் அவுன்ஸ் சாப்பிட்டு வரலாம்.
|
எந்த நோயும் அணுகாமல் இருக்க
|
அருகம்புல் சாறு 10மி.லி. அளவு வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.
|
உடல் நலன்
|
தினசரி 2பேரீச்சம்பழம் சாப்பிட்டு பால் சாப்பிட்டு வர குளுக்கோஸ் நேரடியாக கிடைக்கும்.
|
உடம்பு பற்றிய எவ்வித நோயும் படிப்படியாக குணமாக
|
நத்தைசூரி வேர் 10கி. இடித்து காய்ச்சி 3வேளை குடித்து வரவும்.
|
கட்டுப்படாத நோய்கள் தீர
|
வேம்பின் பஞ்சக சூரணம் கால் கிராம் வெண்ணைய் பாலில் 48நாட்கள் சாப்பிடலாம்.
|
மருந்து
|
விளாம்பழம், நெல்லிக்காய் தினமும் தொடர்ந்து சாப்பிட மருந்து,மாத்திரை ஊசி அவசியம் ஏதும் இல்லை.
|
அனைத்து நோய்களும் குணமாக
|
சிறுசின்னி இலை, பொன்னாங்கன்னி, செருப்படை, வில்வஇலைசாறு சமஅளவு நல்லெண்ணை, விளக்கெண்ணை, தேங்காய் எண்ணை சமஅளவு சேர்த்து காய்ச்சி வடிகட்டி 1ஸ்பூன் குடித்து வர குணமாகும்.
|
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
|
துளசி வேர் பொடி தொடர்ந்து சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
|
நோய் எதிர்ப்பு சக்தி
|
இஞ்சி துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் உண்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
|
உடல் அரிப்பு குணமாக
|
வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து தினசரி 1அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் தீரும்.
|
குத்தல், குடைச்சல் நீங்க
|
தைவேளை சமூலம் இடித்து பிழிந்து சக்கையை தலையில் கட்டி வைக்கவும்.
|
உடல்வலி தீர
|
வாதநாராயணன் இலையை போட்டு கொதிக்க வைத்து நீரில் குளிக்கலாம்.
|
உடல் குளிர்ச்சி பெற
|
உசிலை இலையை சீயக்காய்க்குப் பதிலாக பயன்படுத்தலாம்.
|
குடைச்சல் வலி
|
ஆடாதொடைவேர், கண்டங்கத்திரி வேர் பொடி செய்து தேனில் சாப்பிடலாம்.
|
உடம்பு எரிச்சல் நமைச்சல் குணமாக
|
கீழாநெல்லி அம்மான் பச்சரிசி இலை சமஅளவு அரைத்து தயிரில் சாப்பிடலாம்.
|
உடல் எரிச்சல் சரியாக
|
ஆவாரம் வேர், இலை, பட்டை, பூ, காய் அனைத்தையும் காய வைத்து பொடியாக்கி சாப்பிடவும் .
|
உடல் எரிச்சல் குணமாக
|
கீழாநெல்லி செடியை சுத்தம் செய்து இளநீர் விட்டு அரைத்து உடல்மீது பூசி குளித்து வரலாம்.
|
உடல் தளர்ச்சி நீங்க
|
கணு நீக்கிய அருகம்புல் அரைத்து வெண்ணை கலந்து 48நாட்கள் சாப்பிடலாம்.
|
உடல்வலி குணமாக
|
வில்வஇலையும், அருகம்புல்லும் இடித்து சாறு எடுத்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர உடல்வலி குணமாகும்.
|
அலுப்பு தீர
|
மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து வெல்லம். நெய்.சேர்த்து லேகியம் போல் கிளறி 5கிராம் அளவு சாப்பிட்டு வரலாம்.
|
உடல் வெப்பம் தனிந்து குளிர்ச்சி உண்டாக
|
மாதுளம் பழம் பிழிந்து கற்கண்டு சேர்த்து பருகி வரலாம்.
|
உடல் வலி அசதி தீர
|
முருங்கை ஈர்க்கு கஷாயம் சாப்பிடவும்.
|
ஆசனவாய், நுரையீரல் பலமாக
|
ரோஜாப்பூ தேன் கற்கண்டு தேன் கலந்து வெய்யிலில் வைத்து 1கிராம் அளவு சாப்பிடவும்.
|
தேகக்காந்தல் தீர
|
முசுமுசுக்கைச் சாறுடன் சமஅளவு நல்லெண்ணைய் கலந்து காய்ச்சி வாரம் 1 முறை தலை முழுக குணமாகும்.
|
வெப்ப நோய் தீர
|
பாதாளமூலி பழ சாறில் செய்த மணப்பாகு சாப்பிட்டுவர வெப்ப நோய் தீரும்.
|
சோகை தீர
|
ஈஸ்வர மூலி வேரை பொடி செய்து தேனில் கலந்து கொடுக்கலாம் .
|
பாண்டு, சோகை தீர
|
மஞ்சள் கரிசாலை, மிளகு 2சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரவும்.
|
சோகை தீர
|
சோயா பீன்ஸ் தினசரி உணவுடன் சாப்பிடலாம்.
|
இரத்த சோகை தீர
|
கரிசாலை இலை , வேப்பிலை, துளசி இலை,கீழாநெல்லி வெறும் வயிற்றில் மென்று தின்று வரலாம்.
|
இரத்த சோகை
|
பீர்க்கன்காய் வேர் கஷாயம் சாப்பிட்டு வர தீரும்.
|
இரத்தச் சோகை அகல
|
தினசரி கொய்யாப்பழம் சாப்பிட்டு வரலாம்.
|
உடல் சக்தி பெற
|
இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1முடி சாப்பிட்டு வரலாம்.
|
உடலுக்கு பலம் கூட
|
ஆவாரம்பூ பாலில் கலந்து சாப்பிடவும்.
|
உடல் பலம் பெற
|
கொன்றை வேர் கட்டை கஷாயம் குடித்து வரலாம்.
|
உடல் பலவீனம் நீங்க
|
பப்பாளிப்பழம் தொடர்ந்து சாப்பிடவும்.
|
உடல் சத்துக்களை பெருக்கி உடல் வனப்பு உண்டாக
|
அறுகீரை நெய் சேர்த்து உண்டு வரலாம்.
|
தேகபலம் கூட
|
மிளகரணை வேர்பட்டை கஷாயம் 2வேளை சாப்பிட்டு வரவும்
|
உடல் பொலிவு பெற
|
வாகைப்பிசினை வறுத்து பொடியாக்கி காலை மாலை பசும்பாலில் சாப்பிடலாம்.
|
உடல் வலிமை பெற
|
அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
|
உடல் பலம் பெற
|
தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாக சாப்பிடலாம்.
|
தேகம் பலப்பட
|
அம்மான் பச்சரிசி இலை, தூதுவளை இலையுடன் சேர்த்து உண்ணலாம்.
|
மார்பகம் வளர்ச்சி
|
எழுத்தாணி பூண்டு வேர் பாலில் அரைத்து காலை மாலை குடிக்கலாம்.
|
கர்ப்பிணி பெண்களுக்கு
|
எச்சரிக்கை கருஞ்சீரகம், அன்னாசிபழம், வெல்லம் இவைகளை சாப்பிடக் கூடாது.
தவிர்க்க வேண்டும். சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும்.
|
கர்ப்பிணி பெண்கள்
|
தினசரி 2நெல்லிக்காய் சாப்பிட்டு வர சிறந்தது. வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கும் சிறந்த டானிக்காக பயன்படுகிறது.
|
பெண்களுக்கு மார்பகம் தளர்ந்து விட்டால் சரியாக்க
|
மார்பில் விளக்கெண்ணையை தடவி, உலர்ந்த மாதுளம் விதைகளை பொடிசெய்து அதன்மீது வைத்து கட்டிவர வேண்டும். 21தினங்கள் செய்தால் மார்பகங்கள் கட்டுப்பெறும். கவர்ச்சியான தோற்றம் தரும்.
|
கர்ப்பிணிகளுக்கு கை, கால் வீக்கம் குறைய
|
நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் தாராளமாக சேர்த்து வந்தால் வீக்கம் குறையும்.
|
முலைக்காம்பு வெடிப்பு
|
வேப்பிலையையும், மஞ்சளையும் அரைத்து வெண்ணையில் குழைத்து தடவலாம்.
|
உடற்சோர்வு நீங்கி பலம் பெற
|
கோதுமை கஞ்சி மாதவிடாய் காலங்களில் சாப்பிடலாம்.
|
ஸ்தனங்கள் பெருத்து விம்ம
|
முத்தெருக்கஞ்செடி சமூலத்தை பாலில் அரைத்து சாப்பிட்டு வரலாம்.
|
பிரசவமான பெண்கள் நச்சு நீரை வெளியேற்ற
|
15கிராம் மஞ்சள் தூள், 150மி.லி. நீரை ஊற்றி பாதியாக சுண்டக்காய்ச்சி சாப்பிட்டு வர குணமாகும்.
|
கர்ப்பகால வாந்திக்கு
|
லவங்க பொடியை நீரில் கலந்து அரைமணிநேரம் ஊறவைத்து வடிகட்டி பருகினால் வாந்திநிற்கும்.
|
மார்பு காம்புபுண்
|
கானாவாழை இலை அரைத்து பூச குணமாகும்.
|
கர்ப்பிணிகள் சாப்பிட சிறந்தது
|
தினசரி ஒரு மாம்பழம்சாப்பிட பிறக்கும் குழந்தை நல்ல ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம் கை, கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.
|
மசக்கை நீங்க பசி உண்டாக
|
மந்தாரை இலையை உலர்த்தி பொடி 2சிட்டிகை தேனுடன் சாப்பிட மசக்கை நீங்கி பசி உண்டாகும்.
|
கருப்பை இறக்கம் குணமாக
|
பழம்புளி, மஞ்சள் கரிசலாங்கன்னி அரைத்து 1கிராம் காலை, மாலை 21நாட்கள் சாப்பிட்டு வர கருப்பை இறக்கும் குணமாகும்.
|
கர்ப்பாசய அழுக்குகள் வெளியேற
|
சங்கிலை, வேப்பிலை அரைத்து காய்ச்சி ஆறியநீர் பிரசவ நாளிலிருந்து குடித்து வர வெளியேறும்.
|
சிறுநீர் நன்றாக பிரிய
|
கருவுற்ற பெண்கள் இளநீரில் பனங்கற்கண்டு கலந்து குடிக்க சிறுநீர் நன்றாக பிரியும்.
|
சுகப்பிரசவம் ஆக
|
ஆடுதின்னாபாளை வேர் 2கிராம் பொடி வெந்நீரில் குடிக்க மகப்பேறு வேதனை குறைந்து சுகப்பிரசவம் ஆகும்.
|
மேகபுண் குணமாக
|
ஆலமரப்பட்டை வேர்,மொட்டு. கொழுந்து பழம் விழுது சேர்த்து கஷாயம் செய்து குடிக்கலாம்.
|
இரத்த கெடுதலால் ஏற்படும் மேகநோய் தீர
|
பீச்சங்கு இலைச்சாறு 10மி. குடித்து வரலாம்.
|
மதுமேகம் தீர
|
கோவைக்காய் 2தினமும் தின்று வரவும்.
|
மேகநோய் தீர
|
கஞ்சாங்கோரை இலை அரைத்து அரை கிராம் அளவு காலை, மாலை கொடுக்க குணமாகும்.
|
மேகரோகம் குணமாக
|
ஆலம்பட்டையை பட்டுபோல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
|
மேகரணம், குஷ்டம், சிரங்கு குணமாக
|
பிரமதண்டு இலை சாறை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
|
மேகவெப்பம் தீர
|
சீந்தில்பொடி இலை நெற்பொரி கஷாயம் செய்து சாப்பிடவும்.
|
பிரமேகம் குணமாக
|
ஆவாரம்பூ, வேர், பட்டை, இலை, காய் அனைத்தையும் காய வைத்து பொடியாக்கி சாப்பிடவும்.
|
மேகநோய் வெள்ளை தீர
|
தென்னம்பூ மென்று தின்னவும்.
|
மேகவெட்டை, மூலச்சூடு தீர
|
நன்னாரி வேர் 5கிராம் அரைத்து பாலில் சாப்பிட்டு வரலாம்.
|
மதுமேக ரணங்கள் தீர
|
புங்கமரப்பூவை உலர்த்தி நெய்யில் வறுத்து பொடி செய்து 1சிட்டிகை தேனில் கலந்து சாப்பிடவும்.
|
மதுமேகம் குணமாக
|
வெந்தயப்பொடியை 1தேக்கரண்டி காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வரலாம்.
|
விதை வீக்கம் சரியாக
|
மல்லிகைப்பூ வைத்து கட்டி வரலாம்.
|
மேகம், வாயு தீர
|
வாத நாராயணன் இலைபொடி 2கிராம் வெந்நீரில் சாப்பிட்டு வரலாம்.
|
மேகரணம் தீர
|
புன்னை இலையை ஊறவைத்து நீரில் குளிக்கவும்.
|
பிரமேகம் நீங்க
|
வாழை கிழங்கை அரைத்து துணிகட்டி சுட்டு சாம்பலாக்கி அந்த சாம்பலை தேத்தான் கொட்டை பொடி வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.
|
மேகநோய் குணமாக
|
மாந்தளிர் உலர்த்தி பொடி செய்து தேனுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
|
கிரந்தி மேகமொட்டை தீர
|
பிரமிய வழுக்கை செடியை அரைத்து 1கிராம் பாலில் சாப்பிடலாம்.
|
மேகரணம் தீர
|
கொன்றைவேர் கஷாயம் குடித்து வரலாம்.
|
வெண்மேகம் தீர
|
விழுதி இலைசாறு நல்லெண்ணையில் காய்ச்சி தொடர்ந்து 2துளி சாப்பிட்டு வரவும்.
|
மதுமேகம் தடுக்க
|
கோவை காய்கள் 2ஐ தினமும் பச்சையாக சாப்பிட்டு வரலாம்.
|
மதுமேகம் குணமாக
|
மஞ்சள்பொடி, நெல்லிக்காய் நீரில் காய்ச்சி காலை. மாலை சாப்பிடவும்.
|
மதுமேகம், அதிமூத்திரம் கட்டுப்பட
|
நாவல்கொட்டை சூரணம் 2கிராம் நீரில் கலந்து காலை, மாலை குடித்து வரலாம்.
|
தொற்றுநோய் வராமல் தடுக்க
|
செவ்வாழைப் பழத்தை தேனில் அரைமணிநேரம் ஊறவைத்து சாப்பிட்டு வரலாம். உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
|
தொழுநோய்
|
50வருஷ வேப்பம்பட்டை பூவரம்பட்டை பொடி கலந்து 2கிராம் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிடலாம்.
|
தொற்று நோய்
|
தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வரலாம்.
|
தொழுநோய் குணமாக
|
கடுக்காய் வேர், பட்டைவேர் பூ உலர்த்தி இடித்து சலித்து காலை, மாலை அரை கரண்டி பசும்பாலில் கலந்து உண்டு வரவும்.
|
தொழுநோய்
|
சிவனார் வேம்பு செடி வேருடன் உலர்த்தி பொடிசெய்து கற்கண்டு பாலில் சாப்பிடலாம்.
|
உடலின் எடை அதிகரிக்க
|
தினம் இரவில் பால் சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்துவர விரைவில் எடை கூடும்.
|
உடல் பருமனாக
|
பூசணிக்காய் சமைத்து தொடர்ந்து 3மாதம் சாப்பிட்டு வரலாம்.
|
மெலிந்த உடல் பெருக்கமடைய
|
கடலை, நேந்திரம் வாழைப்பழம், பசும்பால் தினமும் சாப்பிட்டுவர பயன் கிட்டும்.
|
உடல் பூரிக்க
|
நிலவாகை சமூலம் நிழலில் உலர்த்திபொடி செய்து 2கிராம் அளவு பசுநெய்யில் சாப்பிட்டு வரலாம்.
|
இளைத்த உடம்பு பெருக்க
|
பூசணி தொடர்ந்து 3மரதம் சாப்பிடவும்.
|
உடல் இளைத்தவர்களுக்கு
|
உடல் இளைத்துமெல்லியதாக இருப்பவர்களுக்கு இரும்பு சத்து அவசியம். அவர்கள் பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு வர உடல் பலம் பெறும்.
|
ஒல்லியாக உள்ளவர்களுக்கு
|
கால்ஷியம் தேவை காலையில் முருங்கை வேர் பொடி சாப்பிட வேண்டும். இரவில் கேழ்வரகு கஞ்சி சாப்பிட வேண்டும்.
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.